அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை!
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க ஜெய்ஷ் -இ-முஹம்மது தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
Jun 28, 2019, 18:20 IST
| அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க ஜெய்ஷ் -இ-முஹம்மது தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அமர்நாத் யாத்திரையில் கங்கன் பகுதியில் ஜெய்ஷ் -இ-முஹம்மது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அப்பகுதி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பாதுகாப்புப் படையினருக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in