Logo

சத்தீஸ்கர்- வேன்கள் நேருக்கு நேர் மோதல்- 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 | 

சத்தீஸ்கர்- வேன்கள் நேருக்கு நேர் மோதல்- 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் நெல்சனார் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 2 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், அந்த வாகனங்களில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP