ஜம்முவில் செல்ஃபோன், இணையதள சேவை நிறுத்தம்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,புல்வாமாவில் நேற்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலையடுத்து, தலைநகர் ஜம்முவில் செல்ஃபோன் மற்றும் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Feb 15, 2019, 13:12 IST
| ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,புல்வாமாவில் நேற்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலையடுத்து, தலைநகர் ஜம்முவில் செல்ஃபோன் மற்றும் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மற்றொரு தலைநகரான ஸ்ரீநகரிலும், தெற்கு காஷ்மீர் பகுதிகளிலும் இணையதள சேவையின் வேகம் 2ஜி அளவுக்கு ஏற்கெனவே குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஜம்முவில் இணையதள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in