Logo

பேருந்து கவிழ்ந்து விபத்து : பயணிகளின் நிலை என்ன?

உத்தரகண்ட் மாநிலம், காலீஸ்வர் அருகே பத்ரிநாத் எனுமிடத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில், அதில் பயணித்த 16 பேர் படுகாயமடைந்தனர்.
 | 

பேருந்து கவிழ்ந்து விபத்து : பயணிகளின் நிலை என்ன?

உத்தரகண்ட் மாநிலம், காலீஸ்வர் அருகே பத்ரிநாத் எனுமிடத்தில் நிகழ்ந்த பேருந்து  விபத்தில், அதில்  பயணித்த 16 பேர் படுகாயமடைந்தனர்.

பத்ரிநாத் எனுமிடத்தில், நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் தலைக் கீழாக கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP