Logo

மும்பை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு? நடுவானில் பயணிகள் பதற்றம் !

மும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததால் நடுவானில் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு எச்சரிக்கை வெறும் புரளி என்று தெரிந்தது.
 | 

மும்பை-சிங்கப்பூர் விமானத்தில் வெடிகுண்டு? நடுவானில் பயணிகள் பதற்றம் !

மும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததால் நடுவானில் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானிக்கு வந்த தகவலின்படி, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமானி தெரிவித்தார். விமானியே இந்த தகவலை அறிவித்ததால், நடுவானில் பயணிகளிடையே பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. 

இதனிடையே சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்தில் விமானத்தை சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எச்சரிக்கை வெறும் புரளி என்று தெரிந்தது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP