அசாம்- கள்ளச்சாராயம் குடித்த 26 பேர் உயிரிழப்பு
அசாமில் கள்ளச்சாராயம் குடித்த 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Feb 23, 2019, 01:30 IST
| அசாமில் கள்ளச்சாராயம் குடித்த 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் கோலோகாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
newstm.in
newstm.in