ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?: இன்று தீர்ப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Nov 15, 2019, 13:45 IST
| ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரிய நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கினால் திகார் சிறையில் இருந்து சிதம்பரம் வெளியே வர வாய்ப்புள்ளது.
newstm.in
newstm.in