BREAKING# நிர்பயா பலாத்கார வழக்கு! 4 குற்றவாளிகளுக்கும் ஜன 22 காலை 7 மணிக்கு தூக்கு உறுதி!!
நிர்பயா பலாத்கார வழக்கு! 4 குற்றவாளிகளுக்கும் ஜன 22 காலை 7 மணிக்கு தூக்கு உறுதி!!
Jan 7, 2020, 23:56 IST
| டெல்லியை சேர்ந்த 23 வயதான மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, உடன் வந்த மாணவியின் நண்பரையும் தாக்கிவிட்டு சாலையில் தூக்கி வீசிச் சென்றார்கள் கயவர்கள்! இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், குற்றவாளிகளில் 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
newstm.in
newstm.in