Logo

அயோத்தி வழக்கு தீர்ப்பு: அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
 | 

அயோத்தி வழக்கு தீர்ப்பு: அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக அமித்ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP