அயோத்தி வழக்கு தீர்ப்பு: அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
Nov 9, 2019, 19:11 IST
| அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக அமித்ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in