இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
Jun 24, 2019, 14:20 IST
| இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் பாண்டா கடற்கரை பகுதியையொட்டியுள்ள தனிம்பார் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. சேதம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
newstm.in
newstm.in