இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவு பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
Aug 3, 2019, 00:42 IST
| இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவு பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.33 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
newstm.in
newstm.in