நியூசிலாந்து தாக்குதல்: சிறுபான்மையினர் கண்டனம்
நியூசிலாந்து தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், அகில இந்திய சிறுபான்மையின இளைஞர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Mar 17, 2019, 01:09 IST
| நியூசிலாந்து நாட்டில், வெள்ளிக்கிழமையன்று, அங்குள்ள மசூதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 49 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், அகில இந்திய சிறுபான்மையின இளைஞர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
newstm.in
newstm.in