இலங்கை குண்டுவெடிப்பு: மூளையாக செயல்பட்டவர்கள் சுட்டுக்கொலை
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமாக முக்கிய நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
Apr 28, 2019, 20:49 IST
| இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமாக முக்கிய நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட தந்தை, 2 மகன்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்த இலங்கை காவல்துறையினர், இலங்கையின் கிழக்கு பகுதியில் கல்முனை அருகே நேற்று முன் தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், கொல்லப்பட்டவர்களே மூளையாக செயல்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
newstm.in
newstm.in