இலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்
இலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அவசர காலச் சட்டத்தை இலங்கை அரசு இன்று கொண்டு வந்தது.
Apr 25, 2019, 02:55 IST
| இலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அவசர காலச் சட்டத்தை இலங்கை அரசு இன்று கொண்டு வந்தது.
மேலும், இலங்கையில் நிகழந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதிபர் சிறிசேன தலைமையில் நாளை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் இன்னும் அச்சத்துடனையே இருந்து வருகின்றனர்.
newstm.in
newstm.in