குவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை அதிகாரி!
குவைத் நாட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் அந்நாட்டு அதிகாரியின் பர்ஸை பாகிஸ்தான் நிதித்துறையின் முதலீட்டுச் செயலாளர் திருடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்லாமாபாத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் குவைத் நாட்டு அதிகாரிகளை அழைத்து பாகிஸ்தான் அரசு முதலீடு திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தின் இடையே அனைவரும் விருந்துக்காக வெளியே சென்ற போது குவைத் நாட்டு அதிகாரி ஒருவரின் பர்ஸை பாகிஸ்தான் நிதித்துறையின் முதலீட்டுச் செயலாளர் திருடியுள்ளார்.
CCTV footage of Grade 20 officer while stealing wallet of Kuwaiti official who was part of the delegation that has come to meet Prime Minister Imran Khan.#Pakistan pic.twitter.com/fe5xL4Ay7q
— Faran Mahboob (@FaranMahboob1) September 29, 2018
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளது இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in
newstm.in