தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்
தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்
Oct 22, 2018, 18:01 IST
| இன்று சோமவார பிரதோஷம்
சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் பிரதோஷ காலத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல்லையும்,சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்களியும் சாற்றி சிவ பெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது இந்த மந்திரத்தை 9 அல்லது 11 முறை கூறி வழிபட, நம்மை அறியாமல் பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ
newstm.in