அருண் விஜய்யின் 30 வது படம் குறித்த தகவல்!
சாஹோ, பாக்ஸர், மஃபியா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ’ஹரிதாஸ்’ திரைப்படத்தை இயக்கிய குமரவேலன் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க சென்னையை சுற்றியே நடைபெற உள்ளதாம்.
இசைக்கு -ஷபீர், ஒளிப்பதிவிற்கு -கோபிநாத், கலைக்கு- சீனு உள்ளிட்டோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. இந்த தகவலை அருண்விஜய் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் அருண் விஜய்யின் 30வது படமாகும்.
With the blessings of God, we have started the shoot of our new movie #AV30 today..
— ArunVijay (@arunvijayno1) September 11, 2019
Need all your wishes 🙏🏻 @gnr_kumaravelan @silvastunt #MoveiSlidesPvtLtd @DoneChannel1 @gopinath_dop #MusicShabir pic.twitter.com/xWEWw0SixD
newstm.in
newstm.in