நடிகைக்காக தனுஷ் சந்திக்கும் இன்னல்கள்: எனை நோக்கி பாயும் தோட்டா
கடந்த 2016ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்க தொடங்கினர். இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு,மீண்டும் 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது.
இதனையடுத்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இதன் படி திரைத்துறையில் நயாகி சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க முயற்சிக்கும் நாயகன் சந்திக்கும் பல இன்னல்கள் குறித்த கதை கருவை கொண்டுள்ளது இந்த படம் என தெரிகிறது.
https://t.co/ajnb5yQULx
— Gauthamvasudevmenon (@menongautham) August 24, 2019
With due respect and thanks to everybody involved with this film, the investors, people who have stood by the film and me, to those who have invested across my other films, to everybody who’s been of some form of support or the other to me#ENPTfromSept6th
newstm.in
newstm.in