மோகன்லாலுக்கு கோர்ட் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது!
தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பெரும்பாவூர் கோர்ட்டு டிசம்பர் 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு மோகன்லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
Oct 26, 2019, 22:17 IST
| பிரபல நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றினர். ஆனால் அந்த வழக்கில் எந்தவித நிபந்தனையும் இன்றி தந்தங்கள் 4ம் மோகன்லாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பெரும்பாவூர் கோர்ட்டு டிசம்பர் 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு மோகன்லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
newstm.in
newstm.in