எல்லை மீறிய சரவணனால் அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று!
கோபத்தின் உச்சிக்கு சென்ற சரவணன், தன் எல்லையை மறந்த விதமாக சேரனை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். இதுவரை பொறுமையை மட்டுமே கட்டிக்காத்து வந்த சரவணனின் இந்த செயல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Aug 2, 2019, 19:05 IST
| பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் நடைபெற்ற ’ஆட்டம் போடு’ டாஸ்கில் யாரெல்லாம் நன்றாக நடித்தது என்கிற விவாதம் எழுகிறது. விவாதத்தின் போது சரவணனின் நடிப்பு குறித்து விமர்சிக்கிறார் சேரன்.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சரவணன், தன் எல்லையை மறந்த விதமாக சேரனை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார்.
இதுவரை பொறுமையை மட்டுமே கட்டிக்காத்து வந்த சரவணனின் இந்த செயல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
#Day40 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HSSCYbNfT1
— Vijay Television (@vijaytelevision) August 2, 2019
newstm.in
newstm.in