காவல் துறைக்கு பணம் கொடுத்து தன் மீது பொய் வழக்கு தொடர்கின்றனர் : மீரா மிதுன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இவர் மீது பணம் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது . இந்நிலையில் காவல்துறைக்கு பணம் கொடுத்து தன் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாக மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.
Nov 4, 2019, 01:05 IST
| பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இவர் மீது பணம் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது . இந்நிலையில் காவல்துறைக்கு பணம் கொடுத்து தன் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாக மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.
newstm.in
newstm.in