பிக் பாஸ் போட்டியாளரின் வம்புக்கே போக மாட்டேன் : கஸ்தூரி!
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு வனிதாவுடன் சண்டையிட போவதில்லை என கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
Oct 1, 2019, 18:23 IST
| பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர்கள் கஸ்தூரி மற்றும் வனிதா. இவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் இருந்தவரை சண்டைக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமே இல்லையென்றே சொல்லலாம். வெளியில் வந்த இருவரும் மீண்டும் சமூகவலைத்தளம் வயிலாக வார்த்தைப்போர் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய வனிதா-கஸ்தூரி இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வர உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு வனிதாவுடன் சண்டையிட போவதில்லை என கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்
கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். Sorry no content !!!
— Kasturi Shankar (@KasthuriShankar) October 1, 2019
newstm.in
newstm.in