1. Home
  2. வர்த்தகம்

பங்கு சந்தையில் வர்த்தகம் விறுவிறு

பங்கு சந்தையில் வர்த்தகம் விறுவிறு

தேசிய பங்கு சந்தை குறியீட்டெண் நிப்டி, 24 புள்ளிகள் உயர்ந்து, 10,915 ஆகவும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்து, 36,417 ஆகவும் வர்த்தம் நடந்து வருகிறது.

தொடர்ந்து மூன்று நாட்களாக சந்தையின் போக்கு உயர்ந்து வருவதால், பங்கு சந்தையின் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடும் அதிகரித்துள்ளது. இதனால், வர்த்தகம் விறுவிறுப்படைந்துள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like