1. Home
  2. வர்த்தகம்

பங்குச்சந்தை நிலவரம்: புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி

பங்குச்சந்தை நிலவரம்: புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி


பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இன்று புதிய சாதனையை படைத்துள்ளன.

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 198.94 புள்ளிகள் அதிகரித்து 34,352.79 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 34,382.81 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,600 புள்ளிகளை கடந்து சாதனையை எட்டியுள்ளது 64.75 புள்ளிகள் உயர்ந்து 10,623.60 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,630.00 என இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, சன் பார்மா, இன்ஃபோசிஸ், எல்& டி, ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.

newstm.in

Trending News

Latest News

You May Like