1. Home
  2. வர்த்தகம்

ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட தங்கம்!

ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், இன்று ஆபரண தங்கம் ரூ. 288 உயர்ந்து ரூ. 30,120க்கு விற்பனையாகி வருகிறது. ஒருகிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,765க்கும், 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.31,376க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 2.60 காசுகள் உயர்ந்து 55.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ 55, 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like